Thursday 15 December 2016

மெளன அழுகை - 7

சிங்கப்பூரில் வசிக்கும்  பிருந்தா ஆறுச்சாமி என்மெளன அழுகைகவிதை நூலுக்கு முகநூலில் எழுதிய அறிமுகம்

------------------------------------------

இந்த புத்தகத்துடன் 21 புத்தகங்கள் வந்துள்ளது. இது இவரின் மூன்றாவது கவிதை நூல்.

மிகவும் இயல்பு நிலையில் உணர்ச்சிகளை வசப்படுத்துவதும் பரவசமே மு.கோபி சரபோஜி அண்ணாவின் மெளன அழுகை..

சிறிதும் உருவகம் இல்லாமல் நம்மை மெளனத்திற்கும் அழுகைக்குமாக இழுத்துச் செல்லும் நூல்.

எனக்கு நெகிழ்ச்சியில் பல இடங்களில் சொற்கள் இல்லை.

வலிகளின் வேதனைகளும்.

நல்வாழ்த்துகள்  அண்ணா.