Tuesday 1 January 2013

கவலையாக மாறும் சந்தோசம்


ஊருக்காய் ஒன்றுகூடி 
பிள்ளையாரை களவெடுத்து வந்து 
பிரதிருஷ்டை செய்த சந்தோசத்தை 
கவலையாக மாற்றிக் கொண்டிருக்கிறது…. 

அடுத்த ஊரில் 
பிள்ளையாருக்கு கோயில் கட்டும் சேதி

நன்றி : வார்ப்பு