Thursday 29 August 2013

நம்பிக்கை

வில்லும் ,கல்லும் 
வனமும், கவிதையும் 
வந்து கொண்டே இருக்கின்றன
ஒரு இராமனாவது 
வாழ்வான் என்ற நம்பிக்கையில்

நன்றி : வார்ப்பு