Thursday 16 May 2013

வாழ்வை வளமாக்கும் நீதிக்கதைகள்

    

வாழ்க்கைக்கான உந்து சக்தியை தன்னுள் உறைய வைத்திருக்கும்இராமாயணம்”, மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசங்களில் கொட்டிக் கிடக்கும் இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற நிகழ்வுகளையும்-
ஆன்மிகப் பெரியோர்கள், ஞானிகள், துறவிகள் தங்களின் அறிவுரைகளின் மூலம் உணர்த்திய உன்னதமான தகவல்களையும், கற்றுத்தந்த பாடங்களையும் எளிய நடையில் குறைந்த வரிகளில் சொல்லும் நூல்
ஒவ்வொரு நிகழ்வும் அதன் முடிவில் உள்ள நீதியும் உங்களுடைய இன்றைய இறுக்க வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உதவும்.