கவிதையின் கனபரிணாமங்கள் காலத்தோடு மாறிவரும் நிலையில், வார்த்தைகளை வலிய இழுத்துவந்து செயற்கையான மெனக்கெடலுடன் எதையும் கவிதையின் தளத்தில் சொல்லாமல் “கவிஞன்” என்ற கடவுச்சீட்டு இன்றிக் கவிதை என்னும் அடிக்கோட்டின் கீழ் பதியப் பெற்ற எனது பார்வைகளும், பாதிப்புகளும்.....